புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் பள்ளியில் விஜயதசமி நாளில் மழலையர் சேர்க்கை
புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் பள்ளியில் விஜயதசமி நாளில் ஆர்வமுடன் மழலையர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து சேர்ந்தனர். விஜயதசமி நாளில் ஆரம்பக் கல்வி கற்க ஆர்வமுடன் வந்த மழலையர்…
புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் பள்ளியில் விஜயதசமி நாளில் ஆர்வமுடன் மழலையர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து சேர்ந்தனர். விஜயதசமி நாளில் ஆரம்பக் கல்வி கற்க ஆர்வமுடன் வந்த மழலையர்…
குழிபிறை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க (1/11/2023) புதன்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்புக்கு சென்ற 5 போலீஸார் வந்த வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அனைவரும் …
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவாபள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா திங்கள்கிழமை நள்ளிரவு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 10…
புதுக்கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய விருது புதுதில்லியில் வழங்கப்பட்டது இந்தியாவில் சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை எஜுகேஷன் பிளஸ்…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ தினம் சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் அரசு அலுவலர்கள் கட்டிடத்தில் நடைபெற்றது நிகழ்வில், புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனத்…
நூறூநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்…
மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வாகி மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்தியா…
புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 26.10.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை…
காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1959 -ஆம் ஆண்டு…