தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய சிஐடியு வலியுறுத்தல்

மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சம்மேளம்…

அக்டோபர் 8, 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் அறிவியல், கைவினைப் பொருட்கள் கண்காட்சி

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் அறிவியல், கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து,…

அக்டோபர் 8, 2023

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு புகழஞ்சலி…

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அண்மையில் மறைந்ததை யொட்டி அவருக்கு புதுக்கோட்டையில் சனிக்கிழமை புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன். 94 வயதான அவர்…

அக்டோபர் 8, 2023

வரத வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை…

புதுக்கோட்டை புது தெருவில் உள்ள வரத வீர ஆஞ்சநேயருக்கு புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து, மாலையில் சந்தன காப்பு மலர்…

அக்டோபர் 8, 2023

துரைவைகோவுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட  துரைவைகோவுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக…

அக்டோபர் 8, 2023