விராலிமலையில் மையம்- வானவில் மைய கட்டிடம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரம், வடுகப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின வள மையக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரம், வடுகப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின வள மையக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி…
புதுக்கோட்டை மது விழிப்புணர்வு குழு, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், மற்றும் புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைந்து மது விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை (9.12.2023) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் 3036 வழக்குகளில் ரூ.6.68 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. புதுக்கோட்டை நகரத்தில் 9 அமர்வுகளும் பிறபகுதிகளில் 6 …
ஆலங்குடி கவிஞர் ஆ.ராஜேந்திரன் (ஹோலி கிராஸ் ராஜேந்திரன்) 8.12 .2023 மாலை காலமானார். ஆலங்குடி தொகுதி, வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டி அடுத்த செட்டிவிடுதியில் 9.12.2023 மதியத்துக்கு மேல் …
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு, புகழ் அஞ்சலி நிகழ்ச்சி…
புதுக்கோட்டை வாசகர் பேரவை இன்று (டிச. 8) தனது எட்டாவது பிறந்தநாளை பெருமையுடன் கொண்டாடுகிறது. புதுக்கோட்டை வாசகர் பேரவை இன்று எட்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.மறைந்த…
வேங்கை வயல், நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இது குறித்து வாய் திறக்காததைக் கண்டித்தும் புதுக்கோட்டையில் இருந்து…
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களிடம் வரையறுக் கப்பட்ட வேலையை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் மின்துறை அதிகாரிகள் செய்யக் கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை…
கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், துவார் அரசு உயர்நிலைப்பள்ளியில் வானவில்…
மாதாந்திர பராமரப்பு என்ற பெயரில் மரங்களை வெட்டிச்சாய்ப்பதை மின்வாரியம் தவிர்க்க வேண்டுமென பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்…