பயிர் பாதிப்புகளை அறிவியல் தொழில்நுட்ப கருவிகள் மூலம் துல்லியமாக கண்டறியும் பயிர் மருத்துவ முகாம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிர் மருத்துவ முகாமை புதுதில்லி Centre for Agriculture and Bio-Science International –CABI  விஞ்ஞானி நேரில் பார்வையிட்டார். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி…

டிசம்பர் 3, 2023

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்…

டிசம்பர் 2, 2023

வாசிப்பு திறனை மேம்படுத்தும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றிய மங்களா கோவில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்டு போது காயத்திரி, தேவயானி, விமலா ஆகியோர்…

டிசம்பர் 2, 2023

அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு

கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொந்தரவு கோட்டை அருகே அமைந்துள்ள வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்…

டிசம்பர் 2, 2023

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வானவில் மன்ற போட்டிகள்

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வானவில் மன்ற போட்டிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் நடைபெற்றது.…

டிசம்பர் 2, 2023

கந்தர்வகோட்டையில் வட்டார அளவிலான இரண்டாம் பருவ மன்ற போட்டிகள்

கந்தர்வகோட்டையில் வட்டார அளவிலான இரண்டாம் பருவ மன்ற போட்டிகள் நடத்தப்பட்டது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

டிசம்பர் 2, 2023

பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதே நோக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் வரும் முன் காப்போம் திட்ட முகாம் இன்று நடத்தப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம், கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும்…

டிசம்பர் 2, 2023

ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே நோக்கம்: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்  சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், பொன்னமராவதி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும்…

டிசம்பர் 2, 2023

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் (DISHA) தலைவர் மற்றும்…

டிசம்பர் 2, 2023

நீர் மேலாண்மை குறித்த அக்கறை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியம்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன்

நீர் மேலாண்மை குறித்த அக்கறை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமானது என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன். முனைவர் ப.மு.நடராஜன் எழுதிய ‘நீரின்றி அமையாது உலகு…

டிசம்பர் 2, 2023