தூய்மைப்பணியாளர்களுக்கு கையுறை, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம்
புதுக்கோட்டை மாவட்ட தூய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட…










