தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு..தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு..

மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வாகி மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்தியா…

அக்டோபர் 28, 2023

காவலர் வீரவணக்க நாள்: போலீஸார் அஞ்சலி

காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1959 -ஆம் ஆண்டு…

அக்டோபர் 21, 2023

மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம்  தொடக்கம்

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம் தொடங்கி  வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம் தொடங்கி  வைக்கப்பட்டது. கல்லூரியின் பொறுப்பு  முதல்வர் முனைவர்   நாகேஸ்வரன்…

அக்டோபர் 21, 2023

மாமன்னர் கல்லூரியில் கல்லூரி பேரவை தொடக்க விழா 

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் கல்லூரி பேரவை தொடக்க விழா நடைபெற்றது.  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த கல்லூரி பேரவை தொடக்க விழாவுக்கு, கல்லூரியின் முதல்வர் {பொறுப்பு }…

அக்டோபர் 21, 2023

வாசிப்போர் மன்றத்தில் இறையன்பு நூல்கள் பற்றி உரையாடிய மாணவர்கள்

வாசிப்போர் மன்றத்தில் எழுத்தாளர் இறையன்பு நூல்கள் பற்றி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் உரையாற்றினர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றத்தின்…

அக்டோபர் 21, 2023

கலைத்திருவிழாவை தொடக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலா ன கலைத்திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை  தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: …

அக்டோபர் 20, 2023

புத்தக வாசிப்பு புதிய உலகத்தைத் திறந்து காட்டும் அறிவை விரிவு செய்யும்…

புத்தக வாசிப்பு உங்களுக்கு புதிய உலகத்தைத் திறந்து காட்டும், அறிவை விரிவு செய்யும் என்றார் பேராசிரியர் சா. விஸ்வநாதன். ஆலங்குடி அரசு கலைக்கல்லூரியில் பாரத ரத்னா, டாக்டர்…

அக்டோபர் 20, 2023

அரியநாச்சிஅம்மன் கோயிலில் நவராத்திரி விழா

புதுக்கோட்டையில் ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயிலில்  நவராத்திரி விழா நடைபெற்றது. புதுக்கோட்டை நகரில் அருள் பாலித்து வரும் ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயிலில் நவராத்திரி கொலு காட்சியில்  கண்ணைக் கவரும்…

அக்டோபர் 19, 2023

ரத்தக்கொடையாளர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரத்தக்கொடையாளர் களுக்கு  மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து ஆட்சியர் தலைமையில்  அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன்  ரத்ததான…

அக்டோபர் 19, 2023