கந்தர்வகோட்டை அருகே உலக வனவிலங்கு தினம் கடைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலகக் காட்டுயிரி (வனவிலங்குகள்) தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலகக் காட்டுயிரி (வனவிலங்குகள்) தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மகளிர் தின விழாவில்பேசுகிறார், மாவட்டத்தலைவர் ஆர். முத்துக்குமார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்…
சர்வதேச மகளிர்தினத்தை(மார்ச் 8.) ஒட்டி “புதுக்கோட்டை மரம் நண்பர்கள்“சார்பில் நான்காவது ஆண்டாக, புதுக்கோட்டை நகரில் தபால் விநியோகம் செய்யும் “பெண் தபால்காரர்களுக்கு பாராட்டி வாழ்த்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டை…
புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பரசுராமன் தலைமை வகித்தார்.முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட்…
திருக்குறளை பெருமைப்படுத்தியவர்களைக் கொண்டாட வேண்டும் என்றார் ஞானாலயா பா .கிருஷ்ணமூர்த்தி. உலகத்திருக்குறள் பேரவை புதுக்கோட்டை கிளையின் மாதாந்திர சிறப்புக்கூட்டம், அப்பேரவையின் துணைத்தலைவர் பேரா. மு.பாலசுப்ரமணியன் தலைமையில், அறிவியல்…
புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சி.எஸ்.கே. குளோபல் பவுன்டேஷன் சார்பாக 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு, பள்ளி முதல்வர் சிவப்பிரகாசம்…
தமிழக மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி .சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே …
புதுக்கோட்டை.யிலுள்ள அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அன்னை சத்தியா குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற…
புதுக்கோட்டை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் மூன்றாவது பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு எம். எஸ். சுவாமிநாதன்…
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு பல்லவன் குளத்தில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ளது சாந்தநாத சுவாமி திருக்கோயிலில்…