வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் மங்களாகோயில் பரமசிவம் தலைமை வகித்தார். தலைமை…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் மங்களாகோயில் பரமசிவம் தலைமை வகித்தார். தலைமை…
வாச்சாத்தி நாடுமுழுவதும் செங்கொடி இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் போராட்டம் என்றார் விஜூ கிருஷ்ணன். வாச்சாத்தி தொடர்பான போராட்டங்களும், குற்றவாளிக ளுக்குப் பெற்றுத்தந்த தண்டனையும் நாடுமுழுவதும் உள்ள செங்கொடி…
சர்வதேச அபாகஸ் போட்டியில் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்ற னர். புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சர்வதேச அபாகஸ்…
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் மாவட்ட அளவிலான மன்றப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் மறுமலர்ச்சி சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச்செயலர் ஆர். ஆரோக்கியதாஸ் தலைமை…
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசி பெருந்திரு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ்…
தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் இருந்து போராடும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகத்துக்கு, தமிழ்நாடு…
சர்வதேச அபாகஸ் போட்டியில் புதுக்கோட்டை ஆத்மா அகாடமி மாணவர்கள் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். புதுக்கோட்டை, சென்னை அபாகஸ் அன்ட் மென்டல் அரித்மெட்டிக் டீச்சர்ஸ் அசோசியேசன்…
தமிழக அரசின் இன்றைய பொது நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், நாட்டில் நிகழும் தண்ணீர் தேவையை போக்கும் காவிரி – வைகை – குண்டாறு…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மகிளா காங்கிரல் மாநாடு அதன் தெற்கு மாவட்டத்தலைவி சிவந்தி நடராஜன் தலைமையில் (17. 2 .2024) சனிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி…