வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தண்டனையில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு விலக்கு: மத்திய அரசுக்கு இலங்கை தமிழர்கள் நன்றி

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள், குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு நன்றி…

டிசம்பர் 2, 2025