மதுரையில் ட்ரோன் மூலம் கணக்கெடுப்புக்குப் பின் 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கச்சை கட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் முடிந்த பிறகும் சுரங்க…

ஜூன் 26, 2025