தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை தொடரும்…!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மழை தொடரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால்…
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மழை தொடரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால்…
தமிழ்நாட்டில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால்,…
தமிழ்நாட்டில் புத்தாண்டு வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 11 மணிக்கு லேசான தூறல் ஆரம்பித்திருக்கிறது. மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான்…
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு…
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று தென் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு…
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நேற்று வலுப்பெற்று, இன்று மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல்…
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…
தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று(7ம் தேதி) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை…