திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : நெல் மூட்டைகள் நனைந்து சேதம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருவண்ணாமலை…

ஏப்ரல் 4, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பின..!

தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை…

டிசம்பர் 2, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான மழை : சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாலும, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை…

நவம்பர் 17, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில்…

நவம்பர் 15, 2024