சோழவந்தானில் வங்கி முன்பு மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு மழை நீர் தேங்குவதால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள்…

ஜூன் 23, 2025