அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை: எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவியிடம் பொதுமக்கள் குமுறல்

ராஜபாளையம் நகராட்சி 3 வது வார்டு பகுதியில் பகுதியில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை பார்வையிட சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் . நகராட்சி தலைவர்…

செப்டம்பர் 17, 2025

ராஜபாளையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

ராஜபாளையத்தில் திமுக சார்பில், அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தற்போது தவித்து வரும் கோடை வெயிலில் மக்களின்…

மே 12, 2024

ராஜபாளையம் கொசுப்புழு தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு

ராஜபாளையத்தில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில்…

மார்ச் 26, 2024