மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில கரும்பு அரவை துவக்கம்: 90 ஆயிரம் டன் அரவை செய்ய இலக்கு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்,…

நவம்பர் 15, 2025

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025

தி.மு.க.வின் நலத்திட்டம் பெற்ற 2 கோடி வாக்காளரை எஸ்ஐஆர் மூலம் நீக்க சதி: எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில், தி.மு.க., வின் நலத்திட்டங்களை பெற்ற, 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை, எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். நாமக்கல்…

நவம்பர் 9, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 6ம் தேதி பூத் ஏஜெண்டுகள் பயிற்சிக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக…

நவம்பர் 4, 2025

திமுக உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை: அமைச்சர் வழங்கல்

திமுக உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு, உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகையை, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர்…

நவம்பர் 3, 2025

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய ஆயுஷ் மருத்துவமனை

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில், 66 படுக்கை வசதிகளுடன், ஒருங்கிணைந்த அரசு ஆயுஷ் மருத்துவமனையை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்…

நவம்பர் 1, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுகக் கூட்டம்: எம்.பி. பங்கேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுகக் கூட்டத்தில் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்து கொண்டு பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுக…

அக்டோபர் 4, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக…

செப்டம்பர் 17, 2025

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நாலரை லட்சம் பேர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்: ராஜேஷ்குமார் எம்.பி., தகவல்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில், 4 லட்சத்து 57 ஆயிரத்து 862 பேர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட…

செப்டம்பர் 14, 2025

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

செப்டம்பர் 11, 2025