பள்ளிபாளையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி பதுக்கல் : பெண் மீது வழக்கு..!

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே தகர கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பள்ளிபாளையம் அருகே ஆவாரம்பாளையத்தில் ரேஷன்…

ஜனவரி 12, 2025

ஒரு ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 374 பேர் கைது : குடிமைப்பொருள் போலீசார் அதிரடி..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 2024ம் ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 374 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ்…

ஜனவரி 1, 2025