மனம் விட்டு பேசும்போதுதான் மன அழுத்தம் குறையும்

மனம் விட்டு பேசும்போதுதான் மன அழுத்தம் குறையும் என்றார் மாவட்ட மனநல அலுவலர் இரா.கார்த்திக் தெய்வநாயகம். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…

ஜூலை 15, 2023