இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் : 17ம் தேதி வரை வானிலை நிலவரம்..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று தென் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…

டிசம்பர் 12, 2024

கரையை கடந்தது புயல்.. சென்னை விமான நிலையம் மீண்டும் இயக்கம்

ஃபெங்கல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடந்ததை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் விமான சேவை தொடங்கியது. பலத்த காற்று…

டிசம்பர் 1, 2024

கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயலின் தாக்கத்தால் கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

நவம்பர் 29, 2024

சில மணி நேரத்தில் புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எனவும், 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

நவம்பர் 29, 2024

திருவாரூர் மாவட்டத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுக்கள்

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக பயிற்சி பெற்ற 8 மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல்…

நவம்பர் 26, 2024

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று…

நவம்பர் 26, 2024