ஆற்றுத் திருவிழா: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு, மாவட்ட திமுக சார்பில் நிவாரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் எரிவாயு உருளை வெடித்ததில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண…

