மாநகராட்சி பகுதியில் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை: கட்டுப்படுத்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள்
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என, கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வலியுறுத்தினார். நாமக்கல் மாநகராட்சியில், அவசர மற்றும் சாதாரண கவுன்சில் கூட்டம்…


