திருச்செங்கோட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: கொமதேக கூட்டத்தில் தீர்மானம்
திருச்செங்கேட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்ட அமைக்க வேண்டும் என கொமதேக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்லில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி.,…

