மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி : உறவினா்கள் மறியல்..!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்ததையடுத்து, திருவண்ணாமலையில் சடலத்துடன் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தை அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி .…

டிசம்பர் 28, 2024

குடிநீர் விநியோகம் சீரமைக்க சாலை மறியல் : நாமக்கல்-மோகனூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் அருகே ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,…

டிசம்பர் 9, 2024