குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், முதலைக்குளம் ஊராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பாரதிய ஜனதா…

ஆகஸ்ட் 24, 2024

குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்,…

ஜூலை 9, 2024