மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. சிஐடியு, ஏஐடியுசி,…

பிப்ரவரி 12, 2026

உசிலம்பட்டி அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே சிமெண்ட் மூடைகளை ஏற்றி இறக்குவதில் சுமை தூக்கும் தொழிலாளர்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

டிசம்பர் 2, 2025

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியலில்

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

செப்டம்பர் 26, 2025

உசிலம்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம்…

செப்டம்பர் 12, 2025

நாமக்கல் அருகே 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வள்ளிபுரம் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால், பாதிப்படைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம்…

ஆகஸ்ட் 31, 2025

வாடிப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு பணிந்த அதிகாரிகள்

வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல் ஊன்றிய காவல்துறை அதிகாரியை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது . வாடிப்பட்டி பேரூராட்சி…

ஜூலை 21, 2025

அலங்காநல்லூர் அருகே குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியல்

அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டி பழைய காலனி பகுதியில் குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு…

ஜூன் 25, 2025

ஏரி மதகை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ரி தர்கா பகுதியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து காட்டுநாயகன் பகுதியை சேர்ந்த குமார்…

டிசம்பர் 19, 2024

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், முதலைக்குளம் ஊராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பாரதிய ஜனதா…

ஆகஸ்ட் 24, 2024

குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்,…

ஜூலை 9, 2024