ஜவ்வாதுமலை கிராமங்களில் ரூ.123 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான பரமனந்தல் முதல் மேல்பட்டு, புளியூா் ஜமுனாமரத்தூா் வழியாக அத்திப்பட்டு வரை 38 கி.மீ. தொலைவுக்கு ரூ.123 கோடி செலவில்…

டிசம்பர் 24, 2025

திருவண்ணாமலை – அவலூா்பேட்டை சாலையை அகலப்படுத்தும் பணி: தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை – அவலூா்பேட்டை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு,  தொடங்கி வைத்தார்.…

டிசம்பர் 12, 2025

உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணியின் போது கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது., இன்று இந்த சாலை விரிவாக்க…

டிசம்பர் 10, 2025

மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

நெடுஞ்சாலை துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள் குறித்து…

மே 21, 2025