சரியான சாலை வசதி இல்லாததால் அவதிப்படும் மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிராமச் சாலை பணிகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு முதல் மேல்செங்கம்…

ஜூன் 4, 2025