நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
நாமக்கல்லில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பேரணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்து கலந்துகொண்டார். நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி துவக்க…









