சவுடு மண் என்ற பெயரில் மணல் ஏற்றி செல்ல முயன்ற டிப்பர் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரியில் 3. அடி ஆழமும் குறிப்பிட்ட அளவிற்கு சவுடு மண் அல்ல தனி நபருக்கு…

அக்டோபர் 4, 2025

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓவை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த…

ஆகஸ்ட் 29, 2025

அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கைது

நாமக்கல் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி…

ஆகஸ்ட் 12, 2025

செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆற்று மணல் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். செங்கத்தை அடுத்த கரியமங்கலத்தில் செய்யாற்றில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக…

பிப்ரவரி 3, 2025

காஞ்சிபுரத்தில் மணல் திருட்டில் ஈடுப்பட்ட மூன்று பேர் கைது: இரண்டு லாரிகள் பறிமுதல்..

பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10…

நவம்பர் 16, 2024