சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் திருவாச்சி திருட்டு! போலீசார் விசாரணை

சோழவந்தான் வைகை கரையில் உள்ள சனீஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் வெள்ளிக்கிழமை அன்று அர்ச்சகர் இரவு கோவிலை பூட்டி வீட்டுக்குச் சென்று…

மே 27, 2024