கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கள் மறியல் போராட்டம்: 107 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 107 தூயமைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சி.ஐ.டி.யு., சார்பில், தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும்…


