சாத்தனூா் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு
திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக அமைச்சா் எ.வ.வேலு தண்ணீா் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின்…








