சாத்தனூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்: 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலை அடுத்த சாத்தனூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் 1,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட 4…

