ராஜ்ய புரஷ்கார் விருதுக்கான தேர்வில் கலந்துகொள்ளும் சாரணர்களுக்கு ஆயத்த பயிற்சி..!
நாமக்கல் : ராஜ்ய புரஷ்கார் விருது தேர்வு முகாமில் கலந்துகொள்ளும், சாரண, சாரணீயர்களுக்கான ஆயத்தப்பயிற்சி வேலகவுண்டம்பட்டி கொங்குநாடுபள்ளியில் நடைபெற்றது. மாநில அளவில் கவர்னர் மூலம் வழங்கப்படும் உயரிய…

