உசிலம்பட்டியில் சாரண, சாரணி இயக்க பொன்விழா: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…


