கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 2ஆம் நாளாக சாலை மறியல்..!
நாமக்கல்: நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2வது நாளாக நடைபெற்ற, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் 78 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு…

