மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற விவசாயிக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு
மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற சமயசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…

