திருவண்ணாமலை தீப விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி…

