தீபத் திருவிழாபாதுகாப்பு பணிக்கு 15,000 காவல்துறையினர்: உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவில் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை…

