சேடபட்டி அருகே காட்டுப் பன்றிகளால் மக்காச் சோளம் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
உசிலம்பட்டி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

