கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

