கீரனூர் அருகே செனையக்குடியில் சிவன் கோவில்: தொல்லியல் ஆய்வுக் கழக கள ஆய்வில் வெளிப்பட்டது

கீரனூர் அருகே செனையக்குடியில் சோழர்கால சிற்பங்கள் கற்றளி கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ளூர் மக்களும் சிவனடியார்களும் வழிபாடு செய்வதற்காக காய்ந்த இலைச்சருகுகளை சுத்தம் செய்த போது சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளது.…

செப்டம்பர் 7, 2025