கிரிவலப் பாதையில் குடிநீர் தேக்கத் தொட்டி, திறந்து வைத்த நீதியரசர்கள்
திருவண்ணாமலை செங்கம் சாலையில் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தால் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்கள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். மகான் ஸ்ரீ…



