நாமக்கல்லில் இருந்து அனுப்பிய 3.5 கோடி முட்டைகள் கப்பலில் கடலில் தத்தளிப்பு: மத்திய அரசு உதவ ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

இஸ்ரேல் – ஈரான் போர் பதட்டம் காரணமாக, கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கப்பலில் 77 கண்டெய்னர்களில்…

மார்ச் 12, 2026