மஞ்சு விரட்டு மைதான முன்னேற்பாட்டுப்பணிகள் : அமைச்சர் ஆய்வு..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,சிறாவயல் கிராமத்தில் நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு கூட்டுறவுத்துறை…

ஜனவரி 13, 2025

சிவகங்கையில் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி..!

சிவகங்கை: பேரறிஞர் அண்ணா, பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில்,பள்ளி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், கொடியசைத்து துவக்கி வைத்தார். சிவகங்கை…

ஜனவரி 5, 2025

சிவகங்கையில் வேலு நாச்சியார் பிறந்த தினம் : அமைச்சர் பங்கேற்பு..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்குளத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்…

ஜனவரி 4, 2025

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்…

டிசம்பர் 28, 2024

சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் பணிகளுக்கான ஆலோசனை கூட்டம்..!

சிவகங்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025 பணியின் மேற்பார்வையாளர் மற்றும் புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனீஸ் சாப்ரா,மாவட்ட தேர்தல் அலுவலரும்…

டிசம்பர் 21, 2024

கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டு நாள்கள் நிறுத்தம் : ஆட்சியர் அறிவிப்பு ..!

சிவகங்கை: தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் பழைய தன்னோட்டக் குழாய்களுடன், புதியதாக பதிக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்களை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளையதினம் 18.12.2024 மற்றும் 19.12.2024 ஆகிய…

டிசம்பர் 17, 2024

தேவகோட்டையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்..!

சிவகங்கை: வருவாய் கோட்ட அளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,37 விவசாயிகளுக்கு ரூ.12.20 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,…

டிசம்பர் 15, 2024

சிவகங்கை வட்டம் சாலூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்..! நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்..!

சிவகங்கை. சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட சாலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.36.91 இலட்சம் மதிப்பீட்டிலான…

டிசம்பர் 13, 2024

டூ வீலரில் மறைந்திருந்த பாம்பு கடித்து டீ கடை உரிமையாளர் உயிரிழப்பு..!

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் மறைந்திருந்த பாம்பு கடித்து தேனீர் கடை உரிமையாளர் உயிரிழந்தார். சிவகாசியில் தேனீர் கடை நடத்தி வந்தவர் வெங்கடேசன். இவர், இரவு கடையை மூடிவிட்டு…

டிசம்பர் 10, 2024

சிவகங்கையில் ‘மாசில்லா தமிழ்நாடு’ மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்..!

சிவகங்கை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் மற்றும் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ஆகியவைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள…

டிசம்பர் 6, 2024