சிறாவயல் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி வழங்கல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியை வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் மாடுமுட்டி உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்துக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியை…

ஜனவரி 20, 2024

சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியை வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் மாடு முட்டி உயிரிழந்தனர்.இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை…

ஜனவரி 18, 2024

சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியின் போது உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே  சிராவயல் ஊராட்சியில்   மஞ்சுவிரட்டுப்போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற மாடு முட்டிய சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை…

ஜனவரி 18, 2024

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா:

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார்  வட்டத்திற்குட்பட்ட  ந.வயிரவன்பட்டியில் , சுற்றுலாத்துறை  மற்றும் ஊர்  பொதுமக்கள் சார்பில்  நடைபெற்ற  பொங்கல் …

ஜனவரி 15, 2024

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.61 லட்சத்தில் திட்டப்பணிகள்: அமைச்சர் பெரியகருப்பன் திறப்பு

சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்  மொத்தம் ரூ . 61 . 58 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 திட்டப்பணிகள் தொடங்கி…

ஜனவரி 7, 2024

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி மேனாள் ஆங்கில ஆசிரியர் இராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா

சிவகங்கை அரசு மன்னர் மேல்நிலைப்பள்ளி மேனாள் ஆங்கில ஆசிரியர் கே.இராமகிருஷ்ணனுக்கு நாளை சிவகங்கையில் பாராட்டு விழா நடைபெறும் வேளையில் அவரைப் பற்றிய அவரது மாணவரின் பதிவு உங்கள்…

டிசம்பர் 22, 2023

சிவகங்கையில் தொன்மை பொருள்கள் கண்காட்சி… திரளானோர் கண்டுகளிப்பு

சிவகங்கை அரசு அருங்காட்சியகம் சிவகங்கை தொல் நடைக்குழு சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாட்டத்தில் தொன்மை…

நவம்பர் 28, 2023

சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட 944 மனுக்கள்

தமிழ்நாடு முதலமைச்சரின்  “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் பேரூராட்சியில், நடைபெற்ற சிறப்பு முன்னோடி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பார்வையிட்டார்: சிவகங்கை…

நவம்பர் 22, 2023

சிவகங்கை இராமச்சந்திரனார்… சமூகநீதிக்கான முன்னோடி..

வழக்கறிஞர் சிவகங்கை  இராமச்சந்திரனார்- சமூகநீதிக்கான முன்னோடி முழக்கம்… மாணவர்களின் பிஞ்சு மனங்களில் விதைக்கப்பட்ட சாதிய நச்சுக்கள் வண்ணக்கயிறுகளாக வடிவம்பெற்று கொலை பாதகம்வரை சென்று, தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய…

நவம்பர் 14, 2023

பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட ஆட்சியர் அறிவுறுத்தல்

பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை,அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில், பட்டாசு வெடித்துமாசற்ற தீபாவளியை கொண்டாடி மகிழலாம்  என மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித் …

நவம்பர் 8, 2023