சிறாவயல் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி வழங்கல்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியை வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் மாடுமுட்டி உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்துக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியை…