காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மெழுகு அச்சு எடுக்கப்பட்டதா சோமாஸ்கந்தர் சிலை..?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் தற்போது குடமுழுக்குக்காக திருப்பணிகள் பல கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தினேஷ் மற்றும் டில்லிப் பாபு…

ஜூலை 12, 2025