மாசி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, மாசி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி…


