ஆன்மீக நகரத்தில் ஒரே இரவில் இரு கொலை சம்பவம்..!

ஆன்மீக நகரமான திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் ஒரே இரவில் நடந்த இரு கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் மாணவன்…

ஜூலை 2, 2025