மாசி மகத்தன்று காமதகனம் புரிந்த மஹா காமேஸ்வரர்
சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை (மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொற்கை கிராமத்தில். இந்தக்…
சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை (மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொற்கை கிராமத்தில். இந்தக்…
சிவபெருமானின் வாழ்வில் அன்று நடந்த பல விளக்கங்களைக் கொண்ட மகாசிவராத்திரி, இந்துக்களும், சிவ பக்தர்களும் ஒவ்வொரு ஆண்டும் எதிர்நோக்கும் ஒரு பண்டிகை மற்றும் நிகழ்வாகும். இது மிகவும்…
இறைவன் என்றால் “சச்சிதானந்தம்” என்று பொருள். அதாவது, சத் – இருப்பு அல்லது உண்மை. சித் – அறிவு, ஆனந்தம் – பேரின்பம் எனலாம். அதாவது, அறிவின்…
தை மாதம் பல அற்புத நிகழ்வுகளையும் கோவில்களில் திருவிழாக்கள் உற்சவங்களை கொண்ட சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் தான் பொங்கல் பண்டிகை, தை வெள்ளி , தை…
உதாசின் அகாடாவின் தென்னிந்திய தலைமை பீடாதிபதியாக பட்டாபிஷேகம் பெற்று காஞ்சிபுரம் வருகை தந்த மடாதிபதி கர்ஷினி அனுபவானந் அவர்களுக்கு உதாசின் வரவேற்பு குழு சார்பில் சிறப்பான வரவேற்பு…
இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், யோசிக்காமல் ஆகாயம்’ என்று…
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உப கோவிலான தரிகொண்டாவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு 340.930 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது திருப்பதியில்…
மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே 18 நாட்கள் போர் நடந்தது. ஆனால் மகாபாரத போரின்போது வீரர்களுக்கு உணவு வழங்கியது யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மகாபாரத…
மூன்றாவது கண் என்பது ஞானம். ஞானம் என்பது அறிவில் தெளிவு அல்லது மெய்யறிவு விளக்கத்தைப் பெறுவது. இதை அவரவர் அனுபவங்கள் மூலமாகத்தான் உணர முடியும். ஆனால், விஞ்ஞானம்…
காஞ்சி குமரக்கோட்ட கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நாளன்று வேண்டுதலை நிறைவேற்றஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அரோகரா கோஷம் விண்ணைத் தொடுகிறது. ஆறுபடை வீடுகளில் மட்டுமல்லாது சிறு கிராமத்தில்…