திருவண்ணாமலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேற்று தொடங்கி…

மார்ச் 29, 2025